க.குமரன் 8.12.22

வியாழன் கவி
ஆக்கம். 100

உயிர் நேயம்

மேடையிலே
பல பேச்சு
மனித நேயம்

இனைக்கரம்
நாம்
சேர்த்து
இழுத்திடுவோம்
தேராச்சு!

உன் தானம்
உனக்கு
என்றும்
என்தானம்
எனக்கு
என்றும்!

மாற்றானுக்கு
உதவிட்டால்!

மாற்று கருத்துதான்
வந்திடுமா?
மன உளைச்சல் தான்
தந்திடுமா?

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading