“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

மூலதனம்..
ஆதார மூலதனம் அவனிக்கு ஆயிரம்
அகலொளியாய் திகழ்வதே ஆற்றலின் பெரும்பலம்
மனிதத்தின் நேயமே மாற்றத்தின் தோப்பு
அகிலத்தை ஆளுமே ஆற்றலின் மிடுக்கு
வரமாக கிட்டிடும் தொழில்களின் முனைப்பு
உருவாக்கம் உலகிடை ஒயாத
உழைப்பு
கணக்கையே மாற்றிடும் காலத்தின் கணிப்பு
அவதானம் அனுமானம் குன்றாத விதைப்பு
வீழ்த்தலில்
எழுவதே வெற்றியின் கணிப்பு
வேண்டிடும் மூலதனம் எதற்குமே முதன்மை
விலத்தாது விதையூன்றி
விருட்சமாய் நிமிர்த்து.!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading