வசந்தா ஜெகதீசன்

காதலர் தினமே …
ஓன்றித்த உயர்வில்
ஓற்றுமை அன்பில்
இரண்டறக் கலக்கும்
ஈருயிர் இணைவு
ஈர்க்கும் அன்பில்
பாசப் பகிர்வில்
காதல் உறவே
காத்திடமாகும்
இதயப் பகிர்வே
இனிதென மலரும்
காதல் தினமாய்
கனியும் உலகு!.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading