” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்_99

“நாதம் ”

கோயில் மணி ஓசை
தந்திடும் நாதம்
குருவியின் இசையில் இசைந்திடும் மனம்
குயிலின் பாடலில் இசைந்திடும் காது
குழந்தையின்
சிரிப்பில் வந்ததே தந்ததே இன்பம்

என்னவள் இளையவள்
சினன்னவள்
சலங்கையில்
வந்ததே ஓசை
தட்டுகளி தட்டில் வந்து
முட்டிடும் நாதம்

ஆடல் கலையில்
ஆனந்த இன்பம்
ஆடலுடன் பாடலை கேட்டு
சுவைப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்

பாடலுக்கு பக்க
வாத்தியம் தந்ததே நாதம்
பார்ப்பதற்கு
மகிழ்வு தருமே
ஆனந்த நாதம்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan