பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

திருமதி. அபிராமி கவிதாசன்.

07.03.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-213.
தலைப்பு !
“நாதம் “
வைகறை விடியலை வரவேற்கும் கூடி
வந்தனம் தந்திடும் பட்சிகளின் நாதம்//

தூரத்து முழக்கமுடன் இருள்சூடி வானம்
தூதுவிடும் மழையென மேகத்து நாதம்//

தீபஒளி திருநாளில் திருக்கோயில் பெருநாளில்
திருவிழா தேர்வீதி திசைஅதிரும் நாதம்//

சரிகம பதநிச சந்தமும் சிந்த
சங்கதி சொல்லும் சங்கீத நாதம்//

அபிசேக தரிசனம் அவசகுணம் செவிநாடா
அதிர்ந்திடும் திசைகளில் ஆலய நாதம்//
நனிமிகுந்த நன்றிகள்.
பாவை அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading