கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

ஜமுனாமலர் இந்திரகுமார்

விடியல்
இரவு பகலாக
இருளும் ஒளியாக
காதல் கனிவாக
கன்னி தாயாக
மழலை வரமாக
மௌனம் மொழியாக
சொல்லும் கவியாக
நெல்லும் கதிராக
கல்லும் சிலையாக
இலையும் சருகாக
காடும் வீடாக
பாலை சோலையாக
மாரி கோடையாக
அழுகை சிரிப்பாக
கனவு நனவாக
மௌனம் மொழியாக
மொழியும் தொடர்பாட
மாறும் மாற்றத்தில்
விடியல் காண்கிறது
வாழ்வியல் வட்டம்

ஜமுனாமலர் இந்திரகுமார்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading