திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

விடியல்
——
விந்தைமிகு உலகில் சொந்தமாய்த் தேடும் விடியல்
எந்தையவர் மண்ணில் இயங்கிய தூறல் விடியல்
கந்தையும் கசக்கிப் பிழிந்து உடுத்தும் விடியல்
சந்தமாய் மண்ணில் சங்கிலியாய்
தொடரும் விடியல்
ஊழ்வினைப் பயனாம் உணர்ந்த செயல்
பாழ்வினை அகற்றிப் பதந்தேடும் விடியல்
ஏழ்பிறவிப் பிணி நீக்க ஏற்றம்காணும் விடியல்
வாழ்பிறவியில் அறம்செய்து கருணை காக்கும் விடியல்
மண்ணின் மைந்தர் மண்மானம் காக்க
எண்ணிய சிந்தையில் தோன்றிய விடியல்
கண்ணாம் எம்தாய் மண்ணை சுதந்திரமாக்க
விண்ணுக்கே சென்று வியந்து பார்க்கும் விடியல்
விடியலைத் தரும் உலகில்
மடியும் சில நிந்தனைகள்
அடியும் தடியும் போக்கும்
ஆற்றல் மிகு விடியலைக் காக்கும்
நன்றியுடன்
கெங்காஸ்ரான்லி
21.3.23

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading