நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 152
இலை துளிர் காலம்
மொட்டையாய் கிடந்த மரம் எல்லாம்
பச்சை இலைகலால் வளர்கிறது
வாண்ட கிடந்த நிலம் எல்லாம்
வண்ண வண்ண பூக்கள் தெறிகிறது
இலை துளிர்காலத்தில் வரும் திருநாள்
Easter விடுமுறையைம் பிடிக்குமே
ஒரு மணி நேர முன்னதாய் எழுந்து
ஓடிய செல்வேன் பள்ளிக்கு நானே
நன்றி அன்புடன் அபிராமி ☺️

Nada Mohan
Author: Nada Mohan