பள்ளிப் பருவத்திலே-70

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-05-2025 பள்ளிப் பருவத்திலே புத்தகப் பையும் சீருடையும் புன்னகை கலந்த முகப்பொலிவும் எத்திசை பார்க்கிலும் தோழிகளும்...

Continue reading

க.குமரன்30.3.23

வியாழன் கவி
ஆக்கம்—

கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவு

தூய்மை தரும் தண்ணீர்
துயர் கொள்ளலாமா?

மாசுபடும் சூழல்
மாறவிடலாமா?

சாந்தி தரும் தாகம்
சாபம் போடலா?

கங்கை அவள் மேனி
கலங்கம் கொள்ளலாமா?

ஆற்றில் போட்டாலும்
அளந்து. போடு என்பது
போதம்

கணக்கு. அற்ற மீதம்
கரைத்துப் போடலாமா?

சுத்தம் தரும் சூழல்
சுகவாழ்வு. தருமே !

புத்தியுடன் வாழ்வில்
புரிந்து வாழலாமே !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan