தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

தவமலர் கல்விராஜன். சித்திரை வந்தாலே..!

தவமலர் கல்விராஜன்.
சித்திரை வந்தாலே..!

சித்திரை வந்தாலே.
சிங்காரமாய் ஆதவன் ஒளிர
சிட்டுக்கள் குரலால்
செவிநுகர் கனிகள்
நான் பலதாய் அனுபவிக்க
மலர்கள் மலர்ந்து
மனதில் தெய்வீகம் பரவ.
மாதவன் ஒலி ஒளி
உள்ளத்தில் பூத்து
என் உயிர்தனை

உன்னதமாக உலகத்தில் ஓங்கச் செய்யுது.

– தவமலர் கல்விராஜன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading