20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சக்தி சக்திதாசன்
கட்டாந்தரையை விளைநிலமாக்கி
எட்டாதினியிங்கு பசியெமக்கென
தொட்டதெல்லாம் பொன்னாக்கி
ஈட்டியதவர் ஆற்றல்களென்பேன்
வறுமையில் உழன்றவர்
வாட்டத்தில் வாழ்ந்தாலும்
கல்வியில் சிறந்தவர்களாய்
களவெற்றிகண்டோர் ஆற்றல்களே !
முதலாம்உலகு தாமெனவே
முழங்கிடுவோர் மத்தியில்
மூன்றாம்உலகாய் இருந்து
முதன்மையடைந்தது ஆற்றலே !
எத்தனைமுறை வீழ்ந்தோம்
என்பதல்ல முக்கியமிங்கு
அத்தனைமுறையும் எழுந்தோம்
என்பதவர் ஆற்றல்களே !
ஆற்றலெனும் சக்திகொண்டு
ஆக்கிடும் நம்பிக்கையோடுப்
வாழ்ந்திடுவீர் அன்புச்சோதரரே
வெற்றியன்றி வேறில்லையுமக்கு
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...