க.குமரன் 4.5.23

வியாழன் கவி
ஆக்கம். 112

மந்தி

தொப்பி வித்த
மந்தி கதை
கேட்ட துண்டு
குரங்கு வித்த
கதை கேட்ட
துண்டா ?

ராமர் விடு தூது
மறந்து போய்
சீனா வியாபாரமாகி. போச்சு
விசா இல்லாமல்
விசிட்டிங் சீனா!

ஆசிர்வதிக்கப்பட்ட சந்ததி
பெருகி போனதாலே
சோதனைப் பொருள்
ஆவுது

மாதிரி மனிதர்களை
மதிப்பற்ற பொருளாக்குது
கானகத்து செல்வம்
கவளைக்கு இடமாகுது. !

மறுத்து போராட
யாரும் இல்லை
துனைக்கு வாதாட
ராமரும் இல்லை
வைக்கீலும் இல்லையே!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading