கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

க.குமரன் 4.5.23

வியாழன் கவி
ஆக்கம். 112

மந்தி

தொப்பி வித்த
மந்தி கதை
கேட்ட துண்டு
குரங்கு வித்த
கதை கேட்ட
துண்டா ?

ராமர் விடு தூது
மறந்து போய்
சீனா வியாபாரமாகி. போச்சு
விசா இல்லாமல்
விசிட்டிங் சீனா!

ஆசிர்வதிக்கப்பட்ட சந்ததி
பெருகி போனதாலே
சோதனைப் பொருள்
ஆவுது

மாதிரி மனிதர்களை
மதிப்பற்ற பொருளாக்குது
கானகத்து செல்வம்
கவளைக்கு இடமாகுது. !

மறுத்து போராட
யாரும் இல்லை
துனைக்கு வாதாட
ராமரும் இல்லை
வைக்கீலும் இல்லையே!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading