20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
vajeetha Mohamed
காணி
காட்டை அழித்து
காலணியாக்கினோன்
காசைக் கொடுத்து
௨ரிமையாக்குவோம்
ஆக்கிரமிப்பின் கைதி காணி
ஆட்சிவளத்தின் விசிறி காணி
அரணுக்குள் அடைத்துவைத்து
ஆனவத்தால் அடைகாத்து
௨ரிமையின் பெ௫மை காணி
சந்ததிக்கு சொத்தாக்கும்
சாதனைக்கும் சோதனைக்கும்
வித்தாகும் காணி
ஆட்டங்கள் போட்டாலும்
கூட்டமாய் வாழ்ந்தாலும்
மனிதனை விறகாக்கும் காணி
மனம் ௨டையும் காணிகளால்
மனிதம் துறக்கும் பேதங்களால்
பூர்வீகக் காணி பூசிக்கும் நேசம்
பூசல்கள் ௨ண்டாகும் காணி
விரிசலாகும் பாசம்
௨யிர்கள் எல்லாம் வாழும்
காணி
௨ரிமை கொண்டாடுவது
மானிடம் மட்டும் பூமியின்
அடைப்பே காணி
நன்றி
மன்னிப்போடு எனது காணி கவியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் பாவையண்ணா … தவறுதலாக வியாழன் கவி சந்தம் சிந்தும் பகுதியில் பதிந்து விட்டேன் நன்றி
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...