” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை
காணி
———
காணி நிலம் வேண்டும்
அங்கு ஒரு பெரிய வீடும். வேண்டும்
என்னே பெரிய ஆசை
பாரதியின் கனவு ஆசை
பாமர மக்களுக்கும உண்டே
காணி சொத்து பரம்பரையாய்
வந்து சேரும்
சொத்து இல்லாதோர்
ஏங்குவர். ஒரு காணித் துண்டு
வாங்குவதற்கு
எங்கள் தந்தையும் ஒரு காணி வாங்கினார்
அங்கு ஒரு வீடு கட்டினார்
சொந்த உழைப்பில் கட்டினார்
ஆறுபிள்ளைகள் அழகிய குடும்பம்
அந்த வீட்டில் நிம்மதியாக
வாழ்ந்தார்
இன்று அவர் இல்லை
அவர் காணியில் அவர் சந்ததி
வாழும் நிலையில
காணி யை விற்காது
வைத்திருப்பார்களா
என்ற கேள்வியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan