ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி ஏரிக்கரைப் பூங்காற்றே ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே பொங்கும் கடலின்...

Continue reading

Selvi Nithianandan

பெற்றோரே
அன்பின் காவியம்
அழியாத ஓவியம்
பண்பின் சிகரம்
பாசத்தின் வசீகரம்

கனிவான பேச்சு
கள்ளம்மில்லா மனது
காலச்சக்கர வீச்சு
கடுகதியாய் மறைந்ததே

பெற்றவரின் பெருமை
பெயரோடு என்றும்
பேணிக் காத்திட்டு
பேதைமனம் வாழும்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading