தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம். 114
இப்படியும் மாமியார்

யாழில்
நிச்சயதார் வீட்டில்
பெண்ணின் தாய்
மாப்பிள்ளையிடம்
தண்ணி அடிக்கும்
பழக்கம் இருக்காகயேன
கேட்டார்
மைலோ தான்
குடிப்பேன்!
என்ற மாப்பிள்ளையிடம்
தண்ணி அடியாதவன்
ஒரு ஆம்பளையா யேன
விழித்தார்!
ஓழுக்கமாக வாழ்பவனிடம்
கண்ணியக் குறைவாக
பேசியவர்களின்
சம்பந்தம் வேண்டாம்!
என போனார்கள்
மாப்பிள்ளை வீட்டார் !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading