“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்
111

ஆகுமோ ஆவல்

கோடையில் வாடை
கொண்டலும் பூத்து குலுங்கும்
கொடியில் உடுப்பு உலர்ந்திடும்

நீண்ட ஒரு பகல் பொழுது
நிலா ஒளியில் சோறும் உண்டிடலாம்
மின்சாரமும் மிச்சிடும்

முற்றத்தில் இருந்து பேசிடலாம்
முன்னிரவை பாத்து மகிந்திடலாம்
முற்றத்து றோஜா மணம் பரப்பும்
வசந்தமாய் காற்றில் கலந்திடும்!!

பூத்திருக்கும்
பூக்கள் பாத்திருக்க மலரும்
தேனியின் பெருநாட்டம்
பெரும் சோலைவனமதில் பிரியம்!!

நன்றி
வணக்கம்

சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading