இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்
111

ஆகுமோ ஆவல்

கோடையில் வாடை
கொண்டலும் பூத்து குலுங்கும்
கொடியில் உடுப்பு உலர்ந்திடும்

நீண்ட ஒரு பகல் பொழுது
நிலா ஒளியில் சோறும் உண்டிடலாம்
மின்சாரமும் மிச்சிடும்

முற்றத்தில் இருந்து பேசிடலாம்
முன்னிரவை பாத்து மகிந்திடலாம்
முற்றத்து றோஜா மணம் பரப்பும்
வசந்தமாய் காற்றில் கலந்திடும்!!

பூத்திருக்கும்
பூக்கள் பாத்திருக்க மலரும்
தேனியின் பெருநாட்டம்
பெரும் சோலைவனமதில் பிரியம்!!

நன்றி
வணக்கம்

சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading