30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
கீத்தா பரமானந்தன்
ஆறுமோ ஆவல்!
அசைபோடும். மனத்தில்
அலையாக ஆசைகள்/
விசையாக உந்துகின்ற
விதவித ஏக்கங்கள்!
கடைவிரித்து நிற்கின்ற
கணக்கற்ற எதிர்பார்புகள்!
முடையாகச் சுமக்கின்றோம்
முத்திரைகள் பதித்திடவே!
விடையறியா வினாவாய்
விரைகின்ற கணங்கள்
இடையினிலே ஆயிரமாய்
எழுந்திடும் எதிபார்ப்பு
தடையாகிப் போகாமல்
தக்கவைக்கப் போராட்டம்
மடையாகும் ஆவலொன்று
மனந்தனில் எப்போதும்!
எங்களது இல்லத்தில்
இளமையிலே வாழ்ந்ததுபோல்
சோதரர்கள் எல்லோரும்
சேர்ந்திருக்கும் காலமது
மீண்டொருநாள் வந்திடணும்
மான்களாகத் துள்ளிடணும்
ஆறுமோ ஆவல்?
கீத்தா பரமானந்தன்
05-06-23
ஆறுமோ ஆவல்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...