20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
கெங்கா ஸ்ரான்லி
ஆறுமோ ஆவல்
தேறுமோ நிலைஇல்லா வாழ்வு
கூறுமோ அதன் நிலைத்தேர்வு
மாறுமோ உலகியல். வழக்கம்
ஆறுமோ ஆவல் மனத்திலே
ஓடிஓடி உழைத்தும்
உருப்படியாய் ஒன்றுமில்லை
படிப்படியாய் ஏறியும்
படித்த படிப்புக்கு வேலையில்லை
ஏழ்மையில் சுழலும் மக்கள்
எதிர்காலம் என்னவாகும் நினைப்பில்
வாழ்வாதாரமே வசதியோடு வேண்டுமென
வணங்குகிறார் இறையருளை
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆவல்
ஒழுக்கமுள்ள நீதி நேர்மை தூய்மை
தங்குமிடத்தில் தழைக்கும் விதைகள்
பொங்கும் பூமியில் புனித்த்தோடே
நிறைவு காணா மனித மனம்
ஆபறுமோ ஆவல்
அவர்தம் நிலைகண்டே
கெங்கா ஸ்ரான்லி
6.6 23
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...