நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

Selvi Nithianandan

மணி

கண்ணுக்கு அலங்காரம்
காவலாய் சிறுமணியாம்
பொருளுக்கு வெகுமதியாம்
பெயரோடு நவமணியாம்

பொன்னுக்கு அளவுக்கு
குண்டுமணி அலகாம்
பெண்ணுக்கு ஆடைக்கு
வண்ணமணி அழகாம்

ஆலயத்தில் அற்புதமாம்
காண்டாமணி ஒலியாம்
அரண்மனை வாசலிலும்
ஆராய்ச்சிமணி அசைவாம்

எண்ணற்ற மணிகள்
எழுத்தாய் வரைவாம்
ஏக்கத்தின் இருப்பில்
செம்மணி நினைவும்.

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading