30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ஜெயம் தங்கராஜா
சசிச
விருப்புத் தலைப்பு
எல்லாம் வல்லவர்
கண்ணுக்குத் தெரியாமல் அரூபியாய் இருந்து
மண்ணின் மாந்தரை நன்றாகப் புரிந்து
யாதுமாகி இருப்பவர்
பரம்பொருள் ஒருவரே
போதுமான வாழ்வை கொடுப்பதும் அவரே
ஓய்வு இல்லாமல் கடமை புரிவார்
தாய்மையின் உருவென பக்தர்க்குத் தெரிவார்
இயற்கை எங்கினும் வளங்களின் ஆட்சி
நிஜத்தில் அவயெலாம் இறைவனின் மாட்சி
எவராலும் இங்கு எதுவும் ஆகாது
அவரால் அன்றி துன்பம் போகாது
அழ வைத்தும் அழகு பார்ப்பார்
எழ வைத்தே இன்னல் தீர்ப்பார்
மனித அறிவிற்கு அப்பாற்பட்டவர் படைத்தவர்
பிணிதனை அகற்றிடும் மருந்தாக கிடைத்தவர்
கடவுள் ஒருபோதும் எவரையும் கைவிடுவதில்லை
முடக்கம் வந்திடினும் மாறிடும் எல்லை.
ஜெயம்
12-06-2023
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...