20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
திருமதி.செல்வி தெய்வேந்திரமூர்த்தி
வணக்கம் அண்ணா!
சந்தம்சிந்தும் சந்திப்பு
“”””””””””””””””””””
தலைப்பு:-மணி
“””””
மணியொன் றடிக்கும் மதிக்குள் விதியாய்
தணிக்கும் ஒலியோ தழைந்தே சுருங்கும்
பிணிகொள் உடலம் பிதற்றும் பெயரும்
அணியாய் உறவும் அணைத்தே மொழியும்
கணித்தே உரைப்பர் கடுகும் பயணம்
பணிந்த உளமோ பரவும் பரமனை
துணிவை அருகில் துணையாய் அழைக்க
மணியொன் றடித்த மலைப்பை மறந்தே
தணிப்பான் தயாவாம் தாதையை அணுக
பிணிக்கோர் மருந்தாம் பிறவா நிலையை
அணியாய் அருளும் அவனே இறையாய்
கணிக்கும் மனமே கழிவை அகற்று
பணியை அணியும் பரமன் பதத்தில்
பணிகள் இயற்றும் பதத்தை விரும்பித்
துணிந்துன் துயரம் துரத்தும் விதத்தில்
மணியொன் றடிப்பாய் மயங்கா திருந்தே!
திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...