15
Jul
வியாழன் கவி-2369
மாறியதே வாழ்க்கை..!!
கல்வி கற்கும் இளமை
காரியம் ஆற்றும் தகைமை
திருமண பந்த இணைவு
நாடு தாண்டிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை
ராணி சம்பந்தர்
ஒன்றன்பின் ஒன்றான அதிர்வு
சென்ற இடமும் ஏனோ உதிர்வு
தன்னகரில்லாத் தமிழர் வாழ்வு
போகும் பாதையோ...
15
Jul
மாறியதே வாழ்க்கை
கவிதை 810 பகுதி 2
முதுமையைப்பற்றியும் எண்ணாது வருந்தியடையும் வருமானம்
ஒரிரவில் போவதை அறியாதே...
சிவரஞ்சனி கலைச்செல்வன்
மணி—ச.ச.சி 226
மணியாரம் பூணும் மரபு ஆதிமுதல்
அணியாகி அழகினையே கூட்டும்
முனிகள் ரிஷிகள் முதலாக அரசர்
அணிதல் ஆதி முதல் வழக்கம்.
பணி எதையும் மணியாக பண்ணும்
மணிக் கரங்கள் பரம்பரையாய்
சிற்பம்,சித்திரம் ஆச்சாரியார்கள்
கூத்து,கரகாட்டம் அண்ணாவிமார்கள்
காலம் காலமாக கலைகளை
காக்கும் மணிக்கரங்கள்.
கோயில் மணியை வடிப்பதும்
குடும்ப வழி வந்த கலையே
சாதி வண்ணம் நவீன இயந்திரம்
சாதிக்க வந்ததால் காலாகாலம்
கலை காத்த கரங்கள்
பணம் பண்ண
திசைமாறிப்போயின.
என்ன செய்ய
கரங்கள் உரமாக
இயங்க
பலம் வேண்டுமே
பணம் வேண்டுமே
-சிவரஞ்சனி கலைச்செல்வன்-
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...