இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
மணி
——-
கோவில் மணியோசை
கொடுக்கும் இன்பம் மனதிற்கு
அதிகாலை ஐந்து மணி
நல்லூர் மணி ஒலிக்கும்
கோழி கூவி எழுப்புவது போல
மணிஓசை எம்மை எழுப்பும்
அந்த நேரம் ஆனந்தமயமான நேரம்
மறக்க முடியா காலம்
இங்கு மணி ஓசை கேட்பது அரிது
மனிதன் ஓட ஓடி உழைப்பது போல்
மணியும் ஓடிக்கொண்டே இருக்கும்
மனிதன் இரவிலாவது ஓய்வெடுப்பான்
மணி ஓய்வு எடுப்பதே இல்லை
நேரம் பொன்னானது என்பர்
ஒவ்வொரு மணித்துளியும் பொன் போன்றதே
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
18.6.23

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading