அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

கமலா ஜெயபாலன்

மணி
மணியின் நாதம் மனதிற் கினிமை
பணியைச் செய்ய பகன்றிடு மோசை
பள்ளிக் காரம்பம் பாடசாலை மணியே
துள்ளி யோட துடுப்பா யியங்கும்

மணிக்குப் பணிதல் மானிட மாண்பு
மதங்கள் அனைத்தும் மணியின் தொடர்பே
கண்ணின் மணியும் கடமையைச் செய்யும்
கருத்துடன் வாழ்வில் காரிய மாற்றும்

மணியாய் வாழ மலரு முலகம்
மனமும் மகிழும் மனிதம் சிறக்கும்
சத்தமும் நாதமும் சங்கம மாக
பந்தமும் பாசமும் பரவச மடையும்/

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading