இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கமலா ஜெயபாலன்

மணி
மணியின் நாதம் மனதிற் கினிமை
பணியைச் செய்ய பகன்றிடு மோசை
பள்ளிக் காரம்பம் பாடசாலை மணியே
துள்ளி யோட துடுப்பா யியங்கும்

மணிக்குப் பணிதல் மானிட மாண்பு
மதங்கள் அனைத்தும் மணியின் தொடர்பே
கண்ணின் மணியும் கடமையைச் செய்யும்
கருத்துடன் வாழ்வில் காரிய மாற்றும்

மணியாய் வாழ மலரு முலகம்
மனமும் மகிழும் மனிதம் சிறக்கும்
சத்தமும் நாதமும் சங்கம மாக
பந்தமும் பாசமும் பரவச மடையும்/

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading