07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
13.07.23
கவி இலக்கம்- 277
வாழ்வெனும் ஓடம்
ஒரு முறை ஏறும் ஓடமிது
பலமுறை தேறும் பாடமது
நாளும் பொழுதும் படிக்கும்
வேடமிது
ஆணும் பெண்ணும் கலந்த நாடகமிது
வேணும் வேணும் என்றிருப்பின்
கல்லையும் கரைய வைக்கும்
புல்லையும் பூவாக்கும்
பொறுமை நறுமணமாகும்
சிறுமை அறவே மறக்க
முழுமை நிறைவே சிறக்கும்
இன்ப துன்பம் தேடி வரும்
இரவு பகல் போலவே
இடியும் மழையும் நாடி வரும்
நோய் நொடியும் சேரவே
இறப்பும் பிறப்பும் தேடி
வரும்
உழைப்பில் முயற்சி
மனமோ மகிழ்ச்சி
குட்டிச் செல்வங்கள்
குடும்பமுடன் குதூகலமாய்
வாழ்வு இன்பமுடன்
ஓடத்தில் விரைந்திடுமே
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...