06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
சிட்டு மனம்
சிட்டு மனமே சிறக்கும் நாளை
பட்டு பூவாய் பறக்கும் வானில்
கட்டு மரமாய் கடலில் பயணம்
மொட்டு மலராய் பூவின் இதழில்
கொட்டும் மழையில் குளிக்கும் மனமும்
முட்டும் வானில் முகிழ்க்கும் மதியும்
விட்டு விட்டு தாவும் மனமும்
தொட்டுப் பார்க்க தொடரும் வாழ்வும்
எட்டு மட்டும் எண்ணும் பாரில்
நகுலா சிவநாதன்1729
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.