Selvi Nithianandan

என்று தீரும் (582)
ஆண்டுகள் பலவாய்
ஆட்சியின் பிடியிலே
வேண்டுகோள் விடுத்தும்
வீழ்ச்சியின் வலியிலே

தேடும் உறவுகள்
தேடியே இன்னுமே
வாடும் அகங்கள்
வாஞ்சையின் விழியிலே

காலங்கள் நகருதே
காத்திருப்பு முடியலே
முடிவுகள் தெரியா
முகவரி சரிதமே

பசிப்பிணி தீர்த்திட
பணபலம் இல்லை
முகத்திரை விலத்தி
முடிவை கொடுத்திடுஅரசே

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading