30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ஜெப ஶ்ரீ தெய்வீகன்
மலைப்பு
ஆலமரமாய் பாமுகமும்
அதன் விழுதுகளாய் பல்ஆசானும்
நாளும் வளரும் மாணாக்கரும்
நல் உறவாய் நீளும் பொழுதுகளும்.
பலம் தந்து களம் தந்த அதிபர்
இணையவராய் மனைவியரும்
இடைவேளையற்றும் வீற்றிருப்பர்
உணவாய்த் தமிழை ஊட்டிடுவர்!
மலைத்து நானும் நிற்கின்றேன்
நிலைத்து மேலும் நீளவென
குலத்து சாமி வரம் வேண்டி
கரங்கள் குவித்து துதிக்குன்றேன். கவிதை ஒன்று வடிக்கின்றேன்!
மலைபோல் இடர்கள் தொடர்ந்தாலும்
குலைத்து சிதைக்க முயன்றாலும்
நிலை பாமுகம் ஒளிவீச நெஞ்சில் ஆர்வம் அலையாக விலையாய் எதையும் தந்தேனும் விடாது இயங்க
ஒன்றிணைவோம்.
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...