இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

மலைப்பூ
பல்கலைக்கழகம் தெரிவாகி
பல மைல் கடந்து பயணித்து
கொல்லும் றாக்கிங் பயத்தோடு
கூட மாமா துணையோடு
சென்ற காலம் நினைவினிலே
சந்தம் சிந்தும் தலைப்பாலே!
அந்த நாட்கள் மிக இனிமை
அழகு கண்டி அதிசயமே
பேராதனையில் மலர் பூங்கா
பெரிதாய் மலைப்பை தந்ததுவே
ஆகா அதனின் எழில் எண்ண
அதனது அமைப்பை மனது எண்ண
பேனா கவிதை தான் எழுதும்
பிறக்கும் மலைப்பால்
மனம் வியக்கும்
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading