அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

கெங்காஸ்ரான்லி

மலைப்பு
———
வருடம் ஒன்று கழிந்தது
வாழ்ந்த நினைவுகள் விரிந்தது
அருகில் இருப்பது போல்
ஆழ்ந்த சிந்தனை உதிர்வுகள்
பூமியில் மனிதனாய் பிறந்து
தமிழிலே சாரங்கள் தொடுக்க
தன்னலமற்ற சேவை செய்த
தன்னிகரில்லா மனிதன் இவன்
இவன் புகழ் பாடினார்
எல்லோரும் கேட்க அவரில்லை
அன்பினால் ஆட்கொண்டார்
அனைவரையும்
அழுகின்றோம் அவரின்றி
இப்பூவுலகில்
மலைப்பு தான் வருகிறது
மாண்பு மிகு மனிதனை நினைக்க
நல்ல ஆத்மா
நல்லதே செய்தார்
நிம்மதியாக நித்திய
ஆறுதல் அடையட்டும்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
12.9.23

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading