மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-14.09.2023
கவி இலக்கம்-1750
மனித வாழ்வின் இலக்கு
——————————
மானிட பிறப்பு அதிசயமானது
மாண்பும் பெருமையும் மிக்கது
வாழும்போதே இலக்குடன் வாழ்வது
அற்புத வாழ்வு அடைவதில் கிடைப்பது
நம்மவர்க்கு பெரும் சிறப்பன்றோ
பால் தரும் விலங்கு நன்றியை கேட்பதில்லை
கனி தரும் மரங்கள் பலன் பார்ப்பதில்லை
தாயை விட சிறந்தது எதுவுமில்லை
குடும்ப வாழ்வு இறைவன் கொடையே
நிலை தடுமாறும் இவ்வுலகினிலே
வாழ்வதும் உயர்வதும் மனித கையிலே
வாழ்க்கை குட்டி சுவராக்குவதும் மனிதனே
நிலை வாழ்வை அடைவதே இலக்கு
நிலையில்லா பணம் நிம்மதி தருவதில்லை
இறுதி வாழ்வில் எம்மோடு வருவதுமில்லை
வாழும்போது அனுபவித்து வாழ வேண்டும்
நல்லதை நினைத்தே நன்மை செய்வோம்
இலக்கு வாழ்வில் முன்னேற்றம் பெற வாழ்வோம்

Nada Mohan
Author: Nada Mohan