30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-19.09.2023
இலக்கம்-232
தலைப்பு
—————
ஒவ்வொரு செவ்வாயும்
கவிதை தலைப்பு கவிஞரின் சிறப்பு
எழுதித் தள்ளுவதில் கவிஞர்கள் ஆர்வம் கொள்வதில் வியப்பு
மடல் எழுதுவதில் தலைப்பில் கடவுள் சுழியில் சிறப்பு
நல்லதாக பலன் பெறுவது இறைவனின்
அருள் நிறைவு
பெண்களின் ஒய்யார சேலைத் தாவணியின் தலைப்பு
கொய்து கட்டி போகும்போது பார்க்க வியப்பு
பாமுகத்தில் கவி இலக்கியம் பெரும் தலைப்பு
அதில் கருவோடு எழுதி வாசிப்பதில் பெரும் உழைப்பு
தலைப்பு சம் கால நிகழ்வுத் தலைப்பு என பெரும் மதிப்பு
அதில் நான் அடையும் பெருமையோ பெரும் இனிப்பு
நான் பாராட்டுக்கள் பெற்றுக் கொண்டது வாழ்வில் பெரும் உயர்வு
ஜெயா நடேசன்
ஜேர்மனி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...