30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
சிவா சிவதர்சன்
[ வாரம் 234 ]
“தலைப்பூ”
கார் குழல் அழகு பெண்மையின் சிறப்பு
மேலும் அழகூட்டும் அவள் சூடும் தலைப்பூ
பூவை விரும்பா பூவையரும் பூவுலகில் உண்டா?
தமிழ்ப்பெண்ணாய் இனங்காட்டுதும் அவள் சூடிய தலைப்பூ
மஞ்ள் பூசி நீராடி தலைப்பூவும் சூடி உலாவரும்
கன்னியின் அழகில் லட்சுமி கடாட்சம் ஒளி வீசும்
தலைவாரி பூச்சூடி பெண்ணைப்பள்ளிக்கு அனுப்பியபோது
பாரதியே கண்டு மகிழ்ந்து பாடல் புனைந்தது உண்டு
தலைவிரி கோலமாய் திரியும் பெண்களின் அலட்சியம்
கைவிரி கோலத்தை ஒருநாள் வழங்குதல் நிட்சயம்
பூவோடும் பொட்டோடும் வாழ விரும்பும் பெண்ணின் இலட்சியம்
சுமங்கலியாய் வாழ வைத்தது அவள் செய்த முற்பிறவிப்புண்ணியம்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...