30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ஜெயம் தங்கராஜா
சசிச
கவிஞனாய் பேரின்பம்
சந்தக் கவிகள் பாடிடச் சொல்லி
வந்து குதிக்குமே வார்த்தைகள் துள்ளி
சிந்திக் குவிந்திட்ட கருத்தினை அள்ளி
தந்திடும் மனமோ வைக்காதே தள்ளி
அழகான உணர்வதால் மனதிற்குள் கொண்டாட்டம்
மலர்களின் தேனதை உண்ணும் வண்டாட்டம்
பழகவே தமிழை தித்திக்கும் அமுதாட்டம்
அளவில்லா ஆனந்தம் திகட்டாது உற்சாகமூட்டும்
தொடர்ந்திட வேண்டும் அன்னையே பார்த்திடு
அடர்த்தியாய் அறிவினை இருக்கவே செய்திடு
இடர்பாடு வரினும் விரைந்தே தடுத்திடு
படர்ந்துமே பரவிட அருளைப் பொழிந்திடு
சருகென நினைத்ததைக் கூடவே இங்கு
மெருகேற்றிக் காட்டுவேன் கவியாக்கி அங்கு
கருவொன்று கிடைத்திட்டால் படைக்காது எங்கு
உருவாக்கி மகிழ்வதே கவிஞனின் பங்கு
ஜெயம்
24-09-2023
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...