அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

வலைப்பூ
————-
எண்ணங்கள் திண்ணமானல்
வண்ணங்கள் அழகுபெறும்
அன்பினில் ஆழ்ந்த உள்ளம்
அதனையே நினைத்து வாழும்
வலையில் சிக்கிய மான்
வலையில் சிக்கிய புறா
புறாவோ வலையுடன் பறந்தது
மானோ வலையில் விழுந்தது
வலைப் பூவிற்குள் விழுந்து
வசமாக மாட்டிக்கொண்டு
விடுபட முடியாமல் த்த்தளிக்கும்
சில உயிரினம் சுடு நீருக்குள்
விழுந்த மீனாக துடிக்கிறது
வலைப்பூ வளத்தையும் தரும்
வீணான பழியையும் தரும்
எல்லாம் உணர்ந்து செய்தால்
வலைப்பூ வலையாக வடிவெடுக்கும்
விலையான நன்மை தரும்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
26.9,23

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading