20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
குழலோசை
குட்டி அப்பன் குழலோசை கேட்டதும்
கட்டிப் போட்டுமே காதினிக்கச் செய்திடும்
எந்த இசையும் எட்டாது பையனிசைக்கு
சந்தத்தில் ரீங்காரம் சிறப்பாக இனித்திடுமே
மந்திரத்தால் கட்டுவது மயக்கத்தைத் தருவது
சுந்தரத் தமிழாலே சுருதியுடன் பாடினாலே
புல்லாங் குழலிசைப் பாட்டு இனித்திட
சில்லென உடலை சிலுசிலுக்கச் செய்திடுமே
பூவரசம் இலையின் புல்லாங் குழலோசை
தாவரத்தின் மகிமையைத் தொல்லியமாய் சொல்லிடுமே
பூவரசம் இலையை பக்குவமாய்ப் பறித்து
புல்லாங் குழலிசையாய் பீப்பீ ஊதிடுவோம்…
கோசலா ஞானம்.
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...