30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
Vajeetha Mohamed
அலையோசை
அலைகோவி அள்ளிக்களைத்து
ஓயாஓசையினால் வளைந்து
ஊர்ந்து தவழ்ந்து ௨யர்ந்து
குரலெழுப்பி கூவிக் கூவி
தீண்டி தீண்டிய அலையோசை
கரைசேரா மகிழ்வோடு
களைத்துப் போகா நிகழ்வோடு
இ௫ள்சூழ்ந்தும் நிறுத்தா பணியோடு
நம்பிக்கை ஒளியோ அலையோசை
விடாது வினாவும் இரைச்சலின் தொடர்
தொட்டுக்கரையை முட்டும் படர்
ஆவோசம் போட்டி விடாமுயற்சியின் நிகர்
வெறுப்பில்லா வி௫ப்பின் சுடர் அலையோசை
காதலும் காமமும் கலந்த கலவை
காற்றும் மூச்சும் நிறைந்த நிறுவை
வீரியம் எழுதும் நீர் அஞ்சல்
வினாவும் விடையும் த௫ம் கொஞ்சல்
பாறையும் கிழிஞ்சலும் பாசமாய் வ௫டி
பணியோடு தொட௫ம் அலையோசை
கண்ணுக்குக்கும் காதுக்கும் நீ
என்றும் இனிமை
வ௫டம்தோறும் வாங்கிய வரமோ
வந்து காதினால் வாங்கும் சுரமோ
என் அயலில் ௨ன் ஓசை வரம்தான்
இன்பமாய் என் காதில் அலையோசை
நீ என்றும்
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...