20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-19
10-10-2023
அலை ஓசை
கரை வரும் அலைபோல்
கரைந்து போக சோகங்கள்
நிரையாய் முயற்சிகள் நீயும் முயன்று
நரை வந்தாலும் நடைமுறையாக்கு!
அலைகளின் ஓசை ஓயாது ஒலிக்க மனங்களில் புன்னகை நிலைக்க
மலை உயரமாய் கனவதுயொலிக்க
நிலைபெற நீயும் உழைப்பாய்!
நீண்ட கடலுக்கு அலைஓசை அழகு
கொண்ட வாழ்விற்கு நீ காட்டும் அன்பழகு
மீண்ட உயிருக்கு வேண்டிய உணவழகு
எம் தேசம் மீண்டெள வேண்டும் ஒரு அரசன்!
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.