அமைதியில் ஓர் விடியல்

நகுலா சிவநாதன்1853 காலைக் கதிரோனின் கண்விழிப்பு கனவுகளின் ரீங்கார நினைவு அமைதியின் விடியலில் இன்று ஆனந்தமாய் பிறக்கும் ஓர்நாள் மெல்ல...

Continue reading

ஜெயம் தங்கராஜா

அலை ஓசை

காற்றால் உருத்தரித்து ஆர்ப்பரிக்கும் அலையோசை
பாட்டொன்றை பாடிக்கொண்டு கரயைடயை அதனாசை
கரையடியில் காதலரோ புரிந்துகொண்டு அதன்பாசை
உரயைாடி களிக்கின்றார் புரியாது பரிபாசை

உணர்வுகளும் கூத்தாடும் அமர்ந்துவிட கடற்கரயைில்
கனவதுவா நினவைதுவா இரண்டுங்கெட்டான் நிலயைில்
தனக்கனெ்ற பாணியிலே இசதை்துவிடும் அலயைில்
மனமிங்கே சிக்கிடாதோ சந்தோச வலையில்

ஐெயம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading