ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி ஏரிக்கரைப் பூங்காற்றே ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே பொங்கும் கடலின்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 206
வழிகாட்டிகள்

இல்லத்தில் பெற்றோர் வழிகாட்டிகள்
கல்விக்கு ஆசான் வழிகாட்டி
தோன்றும் துயர் துடைக்க
துணிச்சல் நல்ல வழிகாட்டி

வீதியில் நல்ல வழிகாட்டிகள்
விபத்தை விலக்கும் குறியீடு
பாதை தேடும் படகோடிக்கு
நட்சத்திரங்கள் வழிகாட்டி

சிறுவர் இளையோருக்கு வழிகாட்டி
வாணி நடாமோகனின் பாமுகம்
வாழ்வு தந்த அனுபவம்
வாழ்நாள் முடிவில் வழிகாட்டி
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading