20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
17.10.23
கவி இலக்கம் -119
மீண்டெழு
வானும் மண்ணும்
போரிலே இழந்தது
தேடலின்றிக் கூறுமே
வாழ முடியாத தமிழன்
மூழ்ந்து மடியும் போது
பொங்கிப் பாயும்
வேங்கையாய்ச் சீறுமே
குட்டக் குட்டக் குனிந்து
திட்ட நரிக் கூட்டத்தில்
வளைந்து நுழைந்து
நெளிவது நாறுமே
வாள் வெட்டும்
தேள் கொட்டும் போதையும்
பாள்பட்டு வீழும் குடியும்
கூத்தாடியும் வாகன விபத்தும்
அடிக்கடி தாகமாய்
ஆளைக் குடித்து வேறாகுதே
பதிந்த சுவடுகள் மறைந்து
சுதந்திரமாய் மாந்தர்
நிறைந்து வாழ வியந்திடும்
உலகம் போற்ற வீறு கொண்டு
மீண்டும் எழு மீண்டெழு
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...