ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி ஏரிக்கரைப் பூங்காற்றே ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே பொங்கும் கடலின்...

Continue reading

கமலா ஜெயபாலன்

மீண்டு எழு
புதைந்த விதைகள்
புதிதாய் முளைக்கும்
விதையும் முழைத்து வீச்சுடன் வளரும்
பட்ட மரமும் பாதயில் துளிர்க்கும்
விட்டுப் போன உறவும் ஒட்டும்

வீழ்தோம் என்பது வெட்டிப் பேச்சு
எழுவோம் என்பதே இயல்பின் உறுதி
மீண்டும் எழுவோம் மீழ்வோம் வாழ்வில்
தாண்டுவோம் சகதியை தனித்துவம் காண்போம்

காலம் மாறும் காட்சிகள் மாறும்
ஞாலம் தன்னில் நல்லது நடக்கும்
மாயமில்லை மந்தரமில்லை மீண்டும் எழுவாய்
நேயமாய் கற்றால் நீயெழுவாய் மீண்டும்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading