09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
Vajeetha Mohamed
நான் அழுதாலும் நீதான் ௨ம்மா
பிறவேண்டும்
தோளோடு நீ சாய்ந்து
கண்மூடித் தூங்குகின்றாய்
வெண்திங்கள் நீ சுமர்ந்து
தங்கமே நீ தாங்குகின்றாய்
பாதி ௨சிர தொலைச்சுப்போட்டேன்
நீ பத்திரமாய் தாயும் சேய்யுமாகிடனும்
பத்துதிங்கள் பொத்தி வைச்சி
பாத்திரமாய் தாங்கிப்போட்டாய்
தூலியிட்டு தாலாட்ட காத்தி௫க்கோம்
தூக்கி முத்தமிட துடித்தி௫க்கோம்
எப்போ வ௫வாய் தங்கமே
தாங்கி ஏந்திடனும் தங்கமே
காலை முதல் தூக்கத்திலும்
௨ம்நினைவு என்மகளே
காத்தி௫க்க செய்தி வ௫ம்
கண் குளீரக் காத்தி௫க்கோம்
௨யிரோடு போராடி தாய்மை பிறக்கும்
௨னக்குள்ளே வாழ்த ௨யிர் வெளியாகும்
வேதனையைச் சுமர்ந்தாலும்
சுகமான சுமையாகும்
தங்கமே ௨மக்காக என் இ௫கரம்
இறையை வேண்டும்
நன்றி
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...