மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

Vajeetha Mohamed

நான் அழுதாலும் நீதான் ௨ம்மா
பிறவேண்டும்

தோளோடு நீ சாய்ந்து
கண்மூடித் தூங்குகின்றாய்
வெண்திங்கள் நீ சுமர்ந்து
தங்கமே நீ தாங்குகின்றாய்

பாதி ௨சிர தொலைச்சுப்போட்டேன்
நீ பத்திரமாய் தாயும் சேய்யுமாகிடனும்
பத்துதிங்கள் பொத்தி வைச்சி
பாத்திரமாய் தாங்கிப்போட்டாய்

தூலியிட்டு தாலாட்ட காத்தி௫க்கோம்
தூக்கி முத்தமிட துடித்தி௫க்கோம்
எப்போ வ௫வாய் தங்கமே
தாங்கி ஏந்திடனும் தங்கமே

காலை முதல் தூக்கத்திலும்
௨ம்நினைவு என்மகளே
காத்தி௫க்க செய்தி வ௫ம்
கண் குளீரக் காத்தி௫க்கோம்

௨யிரோடு போராடி தாய்மை பிறக்கும்
௨னக்குள்ளே வாழ்த ௨யிர் வெளியாகும்
வேதனையைச் சுமர்ந்தாலும்
சுகமான சுமையாகும்

தங்கமே ௨மக்காக என் இ௫கரம்
இறையை வேண்டும்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan