இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 176
பள்ளிக்காலம்
துள்ளி திரியும் பள்ளிக்காலம்
மகிழ்ச்சியான காலம்
பாடங்கள் படிக்கவும்
ஓடி விளையாடவும்
போட்டிகளும் நிறையவே
திட்டுகளும் நிறையவே
நண்பிகளுடன் சேர்ந்தே
நிறைய மகிள்ச்சியே
நன்றி அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading