09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-31.10.2023
கவி இலக்கம்-240
மாவீரனே
——————-
கார்த்திகை 27 ல் மாவீரன் நினைவை நாளை மறப்போமா
எம் மண்ணை மீட்க உயிர் துறந்த மறவனே
எண்ணற்ற கனவோடு களம் புகுந்தவனே
காடு மேடு பற்றை முள் கடு கடந்து தாண்டி வந்தவனே
களத்திலே உயிரை கொடுத்து தியாகி ஆனவனே
உயிரை கொடுத்து தமிழ் மண்ணில் உரமானவனே. எண்ணற்ற நினைவுகளில். சாதிக்க போராடி போராடி நின்றவனே
தாயக்க் கனவுடன்சாவினை தழுவிய மாவீரனே
வீரக் காவிய நாயகர்களாக மரணித்தவனே
தமிழ் மண்ணிற்காக போராடி சாவை வென்றவனே
உங்கள் கனவு நனவாகும் வரை தமிழ் இனம் உறங்காது
எம் காலம் வரை உங்கள் நினைவு என்றும் மறவாது
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...