சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

ஏற்பு
#₹₹₹₹₹₹₹₹₹₹₹
மேடையிலே ஏறிநின்றான்பேச்சாளன்ஒருவன்.
அங்கே ஏற்புரை எழுத்தாளனுக்குத்தானே
என்னுரையில் கருவைக் காட்டிவிட்டார்
இதற்கு ஏன்ஏற்புரையென்றான்

கைதட்டிச்சிரித்தனர்மக்கள்
ஏன்எனில்எழுத்தாளன்
எழுதியதுநகைச்சுவையல்லவா
நகைச்சுவை கொண்டவன்தோற்றம்இயல்பினிலே
சிரிக்கத்தோன்றுமே இதை ஏற்பது உங்களுக்கும் பொருந்தும் தானே
ஆம்_இதுகும் ஓர்ஏற்பு

கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி
✍🏽✍✍✍✍✍✍✍✍✍

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading