10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் கவிதை
மாவீர்ரே
———
தமிழர் மனதில் தடம் பதித்த
தங்க மணிகளே
தாரக மந்திரம் தமிழ்ஈழம்
தங்கவைக்க பாடுபட்டீரே
எங்கள் மண்மீட்புக்காய்
உங்கள் இன்னுயிர் ஈந்தவரே
தங்கள் பெருமை கூற
தரணியில் தமிழர் உண்டு காண்பீரோ
மன்னாதி மன்னரும் படை கொண்டு
வெல்ல
பொன்னான உம் கரத்தினால்
ஆயுதம் ஏந்தி வெல்ல
தன்மானம் காத்த வீர்ரன்றோ
தந்தை தாய் அரவணைப்பு இழந்தவரன்றோ
அன்னமின்றி தண்ணியின்றி
நடந்த கால் துவள
நித்திரை இன்றி நிம்மதி இன்றி
எடுத்த காரியம் முடிக்க
அயராது உழைத்தவரே
ஆத்ம அஞ்சலிகள்
அள்ளி மலரால் அர்ச்சிக்கின்றோம்
மாவீர்ரே உங்களையே
கெங்கா ஸ்ரான்லி
29.10.23

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...