29
Apr
கார் மேகங்கள் காற்றில் கலந்து
கால நிலை மாறி பருவ மழையில்
மண் மனைந்து உழவர்...
29
Apr
புழுகு வெடி (392) 30.04.2026
ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி
சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே...
29
Apr
சித்திரா பருவம் 760 30.04.2026
செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்
அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து...
கீத்தா பரமானந்தன்
^மாவீரர்கள்
பொங்குது பொங்குது உணர்வலைகள்
போர்கொண்ட தேசத்தின் நினைவலைகள்
செங்களமாடிய வேங்கைகளின்
மங்காப் புகழ் கொண்ட மாவீரநினைவுகள்
வாழ்வினை துச்சமாய் வரித்துக் கொண்டார்
வரலாறு படைத்திட வலி சுமந்தார்
பாருக்குள் மனிதராய் வாழ்ந்து சென்றார்
பலமாக மனங்களில் நிலைத்துவிட்டார்
மாவீரர் சரிதங்கள் பலநூறு
சரித்திரமாவது சில நூறு
ஆசைக்கு தீயை அவனிடடன்
அன்னைமண் விடுவிக்க போரிட்டான்
வீரர்கள் முன்னே நாங்களெல்லாம்
வேரற்ற வெறும் மரங்கள்தான்
வேண்டுதல் செய்வோம் வீரர்களை
விடுதலை நமக்கு கிட்டிடட்டும்
கீத்தா பரமானந்தன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...