Abirami manivannan

கவி அரும்பு 179
குளிர்காலம்
கோடை போகவே
குளிரும் வந்ததே
சூரியன் இல்லாமல்
வானம் இருட்டானதே
காலை வந்தால்
இரவு கிட்டே வருதே
குளிர் ஆடை அணிந்தே
குடையும் கையிலே
நன்றி அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading